யாழ் செம்மணி போராட்டத்திற்கு வந்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ரஜீவன் உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி குழுவினர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதன்போது, போராட்டக்காரர்கள் செம்மணி போராட்டக் களத்தை தங்களது அரசியல் தேவைக்காக பயன்படுத்த வேண்டாம் என கூறியே வெளியேற்றியுள்ளனர்.
இந்த நிலையில், செம்மணியில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டிய அணையா விளக்கின் இறுதி நாள் இன்றாகும்.
Recent Comments