உள்ளூர் செய்திகள்

என்னை கொலை செய்ய ராஜாங்க அமைச்சர் திட்டம்; சபையில் சாணக்கியன் பகிரங்கம்..!

என்னை கொலை செய்வதற்கு சூழ்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார் அவர் தொடர்ந்து பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில் என்னை கொலை செய்ய முயற்சிப்பதாக வெளிநாட்டு முகவர் ஒருவரினால் கண்டறியப்பட்டதாக கடந்த…

முன்னாள் வட மாகாண கல்விப் பணிப்பாளரின் புதிய நியமனத்தில் சர்ச்சை..!

வடமாகாண முன்னாள் மாகாண கல்வி பணிப்பாளர் யோன் குயின்றேஸின் நியமனம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அவரது நியமனம் தொடர்பான ஆவணங்கள் அரச சேவை ஆனைக்குழுவின் கல்விச் சேவை குழுவிடம் இல்லை என…

அதிபர்-ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்கத் தயாரில்லை; கல்வி அமைச்சரின் சூட்சும விளக்கம்..!

பாடசாலைகளில் சாதாரண தரம் (O/L) மற்றும் உயர்தர (A/L) வகுப்புகளுக்கு மாணவர்கள் இல்லாத காரணத்தினால் அனைத்து ஆசிரியர்களும் ஐந்து வருடங்களின் பின்னர் விருப்ப ஓய்வு திட்டத்தை அனுபவிக்க முடியும் என கல்வி அமைச்சர் சுசில்…

சஜித்திற்கு வலுக்கும் ஆதரவு; சஜித்துடன் இணைந்த மொட்டு கட்சி எம்.பி..!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ். குமாரசிறி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ரஜரட்ட விவசாயிகள் மாநாடு நேற்று (16) பிற்பகல்…

உலக செய்திகள்

பிரான்ஸில் விடுதலைப் புலிகளின் மூத்த புலனாய்வுத் துறை உறுப்பினர் விநாயகம் மரணம்..!

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் போராளியும், விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினருமான விநாயகம் அவர்கள் உடல் நலமின்மை காரணமாக இன்று பிரான்சில் காலமாய் ஆனார். 2009 இறுதி வரை வன்னி மண்ணில் போராடிய புலனாய்வுத்…

ஈரான் அதிபர் ரைசி விபத்தில் பலி: உறுதிப்படுத்திய ஈரான் அரச ஊடகம்..!

உலங்கு வானூர்தி விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சரும் உயிரிழந்துள்ளதாக அரச செய்தி நிறுவனமான MEHR தெரிவித்துள்ளது. அஸர்பஜான் எல்லைப்பகுதியில் நேற்று (19.5.2024 ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் ஈரான் ஜனாதிபதி,…

இஸ்ரேல் மீது ஈரான் 200 இற்கும் மேற்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்..!

இஸ்ரேல் மீது ஈரான் 200 இற்கும் மேற்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. குறிப்பிட்ட இலக்குகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இதன்படி, மிகவும்…

அடுத்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்..!

அடுத்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நேரடித் தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாகவும், அதற்கான தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானிய உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இன்று…

சினிமா

கனடா உட்பட மூன்று நாடுகளை மையமாக கொண்ட மாபெரும் இசை நிகழ்ச்சி..!

இலங்கை, கனடா, மலேசியா ஆகிய மூன்று நாடுகளை மையமாக வைத்து இந்திய இசைக் கலைஞர்கள் தலைமையில் மாபெரும் இசை நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையில்…

உலகக் கிண்ணத்தை இந்தியா வென்றால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன்..!

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன் என நடிகை ரேகா போஜ் கூறியிருந்தார். இந்த நிலையில் அரையிறுதியில் இந்தியா வென்று இறுதி போட்டிக்கும் நுழைந்து விட்டது.…

படுக்கையறை காட்சி உட்பட எல்லை மீறிய காட்சிகளுடன் சீரியல் நாடகங்கள்..!

வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை கட்டிப்போட்டு வைத்துள்ளது மெகா சீரியல்கள். காலையில் ஆரம்பித்த சீரியல்கள் இரவு 11 மணி வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது அதுவும் சீரியலுக்கு பிரபலமான சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி,…

தனுஷின் 5வது 100 கோடிக்கு மேல் வசூலான படமாக அமைந்த ‘வாத்தி’..!

தமிழ் சினிமாவில் 100 கோடிக்கு மேல் வசூலான படங்களை முன்னணி நடிகர்கள் கொடுப்பதென்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. ஒரு காலத்தில் திருட்டு விசிடி பிரச்சனை, அடுத்து திருட்டு இணையதளங்கள், தற்போது சீக்கிரத்திலேயே ஓடிடி, அதிகமான…

விளையாட்டு

ரோகித் மீது செம கடுப்பில் இஷான் கிஷன் – மும்பை இந்தியன்ஸில் அடுத்த போர்க்களம்.!

பிசிசிஐ சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து இஷான் கிஷன் நீக்கப்பட்டுள்ளதால் கப்டன் ரோகித் சர்மா மீது செம கடுப்பில் இருக்கிறார். இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருப்பதால் அங்கு அடுத்த போர்க்களம் காத்திருக்கிறது. இந்திய…

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் நடுவர் மரைஸ் எராஸ்மஸ்..!

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த நடுவரான மரைஸ் எராஸ்மஸ், சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக நடுவராக பணியாற்றி வருகிறார். 2006ஆம் ஆண்டு இவர் தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவராகப் பணியாற்றினார். தற்போது வரை நூற்றுக்கும்…

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி; ரசிகர்கள் எடுத்த விபரீத முடிவு..!

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம், ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், இந்த…

அவுஸ்திரேலியா வசமானது உலகக் கிண்ணம்; இந்தியா படுதோல்வி..!

நடப்பு உலகக் கிண்ண தொடரில் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட இந்தியாவை வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி 2023 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. ஹகமதாபாத் – நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெற்ற உலகக் கிண்ண…

கட்டுரைகள்

முற்போக்கு இடதுசாரி கருத்து நிலை எழுத்தாளார் செ.க..!

ஈழத்துத் தமிழ் எழுத்தாளார்களுள் தனித்து நோக்குவதற்கான பண்பு களைக் கொண்டவர் செ.கணேசலிங்கன். இவரது பன்முக ஆளுமை முற்போக்கு இடதுசாரி கருத்து நிலையின் நிலை பேறாக்கத்துக்கு தடம் அமைத்தது எனலாம். குறிப்பாக 1950, 60களில் முற்போக்கு…

குரோதி புத்தாண்டு பிறக்கும் சுபநேரம்..!

இலங்கையில் ,மங்களகரமாக குரோதி வருஷம் வாக்கிய பஞ்சாங்கப்படி பங்குனி 31ம் நாள் (13.04.2024) சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் குரோதி வருஷம் பிறக்கின்றது. அன்றைய தினம் மாலை 4 மணி15 நிமிடம் முதல் நள்ளிரவு…

தகவலறியும் உரிமைக்கான சட்டம் மக்களுக்கான ஆயுதம் – சிரேஷ்ட சட்டத்தரணி கிஷாலி பிண்டோ

பொதுவாக சொல்வதாயின் தகவலறியும் உரிமை குடிமக்களுக்கான உரிமையாகும். இலங்கையில் தகவலறியும் உரிமையை சட்டமாக்குவதில் ஊடகங்கள் தான் பாரிய பங்களிப்பு செய்ததாக எண்ணமொன்று நிலவுகின்றது. அந்த நோக்கு ஓரளவிற்கு சரியானதே. எனினும் தற்போது நாட்டுமக்களே ஊடகங்களிலும்…

மார்ச் – 13 உலக சிறுநீரக விழிப்புணர்வு தினம் இன்றாகும்..!

நம் உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியும் அதற்கான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. ஒரு நாளைக்கு எவ்வளவு உட்கொள்கிறோமோ அந்த அளவு உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவதும் அவசியம். முக்கியமாக நீர்ம வெளியேற்றம் நமது உடலின் சூட்டை…

தொழில்நுட்பம்

இலங்கையின் தெற்கில் உலகிலேயே மிகக் குறைந்தளவு புவியீர்ப்பு விசை; நாசா அறிவிப்பு..!

உலகிலேயே மிகக் குறைந்தளவு புவியீர்ப்பு விசை கொண்ட வலயமாக இலங்கையின் தெற்கு பகுதியை நாசா அறிவித்துள்ளது. புவியீர்ப்பு விசையின் வேறுபாடுகள் தொடர்பில் நாசா நிறுவனத்தினால் பல வருடங்களாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. உலகின் அனைத்து…

மூளை, தண்டு வடத்தில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளைக் கண்டறிய புதிய தொழிநுட்பம்..!

மூளை மற்றும் முதுகு தண்டுவடப் பகுதியில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கட்டிகளைக் கண்டறியும் வகையில், மெஷின் லேர்னிங் (Machine Learning) சார்ந்த கணினி தொழில்நுட்பத்தை சென்னை IIT (Indian Institute of Technology) விஞ்ஞானிகள் குழு…

எலான் மஸ்கின் புதிய திட்டம்; டுவிட்டரிலும் பணம் சம்பாதிக்கலாம் ..!

டுவிட்டரில் பதிவுகளை பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என எலான் மஸ்க் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். எலான் மஸ்க், கடந்த ஒக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதை தொடர்ந்து பல்வேறு புதிய அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு…

இனி WhatsApp-ல ஒருத்தரும் தப்பு தண்டா பண்ண முடியாது..!

WhatsApp பயன்பாட்டை உலகளவில் பல கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். இருப்பினும் இந்த ஆப்ஸில், பல தப்பு தண்டாக்களைப் பயனர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இனி எந்த வாட்ஸ்அப் பயனரும் இந்த தளத்தில் தப்பு செய்ய…