உள்ளூர் செய்திகள்

யாழில் பாடசாலை மாணவியின் வீட்டுக் கட்டிலின் கீழ் பிடிபட்ட இளைஞன்; பெற்றோரே அவதானம்..!

யாழ் திருநெல்வேலிப் பகுதியில் பிரபல வர்த்தகரின் மகளான பதின்ம வயது பாடசாலை மாணவியின் வீட்டு அறையின் கட்டிலின் கீழ் இருந்து பிடிக்கப்பட்டுள்ளான் யாழ் பல்கலைக்கழக மாணவன். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. வர்த்தகர்…

கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஆங்கில பாட ஆசிரியர் கைது..!

ரிதிமாலிய பகுதியில் உள்ள பாடசாலை​யொன்றில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கசிப்பு காய்ச்சி விற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார் கலால் திணைக்களத்தின் புள்ளிவிபரத் தகவல்களின் பிரகாரம் மதுபான பாவனை சடுதியாக குறைந்து, கசிப்பு…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரை இன்று..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களுக்காக விசேட உரை ஒன்றை நடத்த உள்ளார். இன்று (01) இரவு 8.00 மணிக்கு ஜனாதிபதி விசேட உரையை நிகழ்த்த உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

யாழ் பொது நூலக எரிப்பு; வவுனியாவில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு..!

ஆசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக எரிப்பு இடம்பெற்று நாளையுடன் 42ஆவது ஆண்டு நிறைவடையும் நிலையில் நேற்றைய தினம் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் உணர்வு பூர்வமாக நினைவு தினம்…

உலக செய்திகள்

கனடாவில் மாயமான இலங்கை சிறுவன்; தீவிர தேடுதலில் பொலிஸார்..!

இலங்கை சிறுவன் ஒருவர் கனடாவில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் தெற்கு வின்னிபேர்க் என்ற பிரதேசத்தில் இருந்த சிறுவனே இவ்வாறு காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 வயதான இனுக குணதிலக்க என்ற சிறுவனையே காணவில்லை…

கனடா செல்ல முயன்ற பத்து இலங்கையர்கள் அதிரடியாகக் கைது..!

சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற பத்து இலங்கையர்கள் புதுடில்லி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய குடிவரவுகுடியகல்வு துறை அதிகாரிகளை ஏமாற்றி புதுடில்லி விமானநிலையத்தின் ஊடாக கனடாவிற்கு அனுப்ப முயன்ற முகவர்களுடன் தொடர்புவைத்திருந்த பத்து இலங்கையர்களே…

அந்தாட்டிக்காவில் நீருக்கடியில் நிலசரிவு; சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!

காலநிலை மாற்றத்தினால் அந்தாட்டிக்காவில் நீருக்கடியில் ஏற்படும் நிலசரிவுகளால் சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து வெளியான அறிக்கையில், நீருக்கடியில் ஏற்படும்…

சோமாலியாவில் கோர வெள்ளப்பெருக்கு; வசிப்பிடத்தை விட்டு வெளியேறிய 2 லட்சம் மக்கள்..!

சோமாலியா நாட்டில் ஏற்பட்ட கோர வெள்ள பெருக்கு காரணமாக சுமார் 2 லட்சம் மக்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே ஆபிரிக்க நாடுகளில் கனமழை, வெள்ளம் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கிழக்கு…

சினிமா

படுக்கையறை காட்சி உட்பட எல்லை மீறிய காட்சிகளுடன் சீரியல் நாடகங்கள்..!

வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை கட்டிப்போட்டு வைத்துள்ளது மெகா சீரியல்கள். காலையில் ஆரம்பித்த சீரியல்கள் இரவு 11 மணி வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது அதுவும் சீரியலுக்கு பிரபலமான சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி,…

தனுஷின் 5வது 100 கோடிக்கு மேல் வசூலான படமாக அமைந்த ‘வாத்தி’..!

தமிழ் சினிமாவில் 100 கோடிக்கு மேல் வசூலான படங்களை முன்னணி நடிகர்கள் கொடுப்பதென்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. ஒரு காலத்தில் திருட்டு விசிடி பிரச்சனை, அடுத்து திருட்டு இணையதளங்கள், தற்போது சீக்கிரத்திலேயே ஓடிடி, அதிகமான…

இந்த வருடம் மட்டும் இத்தனை படங்களா? ஜெயம் ரவிக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

ஜெயம் ரவியின் கோமாளி படத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் ஒரு வருடம் எந்த படமும் வெளிவரவில்லை. அதன் பின் 2021 ஆம் ஆண்டு பூமி திரைப்படம் வெளிவந்தது. ஆனால் இது ஓடிடி மூலம்…

அவர் கூட எல்லாம் நீ நடிக்க கூடாது; ஜோதிகாவுக்கு கடிவாளம் போட்ட சூர்யா..!

தென்னிந்திய சினிமாவில் காதலித்து திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வரும் நடிகர்களான ஜோதிகா மற்றும் சூர்யா உள்ளிட்ட இருவருமே தங்களுக்கான தனி ரசிகர்களை கொண்டுள்ளவர்கள். நடிகை ஜோதிகா சூர்யாவுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்து…

விளையாட்டு

மகளிர் ஐபிஎல் தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக அதிரடி காட்டிய டெல்லி அணி..!

மகளிர் ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணி 223 ஓட்டங்கள் குவித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி…

துடுப்பாட்டத்தில் ஷுப்மான், பந்துவீச்சில் பாண்டியா அசத்தல்; தொடரைக் கைப்பற்றிய இந்தியா

இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் புதன்கிழமை (01) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 168 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன் மூலம் 3 போட்டிகள்…

போர்த்துகல் கழகத்தில் விளையாட ஒப்பந்தமான 55 வயதான ஜப்பானிய வீரர்..!

55 வயதான ஜப்பானிய கால்பந்தாட்ட வீரர் ஒருவர் போர்த்துகல் கழகம் ஒன்றில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கஸுயோஷி மியுரா எனும் இவ்வீரர் எதிர்வரும் 26 ஆம் திகதி தனது 56 ஆவது பிறந்த தினத்தை…

கட்டுரைகள்

சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்றாகும்..!

சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று(03) அனுஷ்டிக்கப்படுகிறது. இற்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினத்தை(03) சர்வதேச ஊடக சுதந்திர தினமாக அனுஷ்டிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரைத்தது. ”உரிமைகளுக்கான எதிர்காலத்தை வடிவமைத்தல், ஏனைய…

இந்துத்துவா சார்புநிலை தமிழ் தேசியத்தை சிதைக்குமா? யதீந்திரா

இந்தக் கட்டுரை தினக்குரலில் கடந்த வாரம் வெளியாகியிருந்தது. எனது கட்டுரைகளை வழமையாக மறுபிரசுரம் செய்யும் இணைய தளங்கள், இந்தக் கட்டுரையை பிரசுரிக்க தயங்குகின்றன. அச்சப்படுகின்றன. இது தொடர்பில் ஆரோக்கியமாக விவாதம் செய்ய விரும்புவர்கள், அவர்கள்…

நெடுங்கேணி வெடுக்குநாறிமலை பிராமிச் சாசனம் ஒரு பார்வை..!

நயினாமடுவிலிருந்து சுமார் மூன்று மைல் தொலை தூரத்தில் வெடுக்குநாறி மலையுள்ளது. நயினாமடுக் குளத்திற்கு இந்த மலையில் இருந்தே தண்ணீர் வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றன. இந்த மலையானது ஏறத்தாள 300 அடி உயரம் கொண்டதாகக் காணப்படுகின்றது. இந்த…

தமிழர் தேசத்தின் வீரத்தாய் அன்னை பூபதி..!

வருடம் 1 முறை மட்டும் பலராலும் பேசப்படும் பார்கபடும் அன்னை பூபதி வாழும் இடம் பற்றை காடுகளாக காட்சியளிக்கும் நிலை என்பது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதா விடயமாகவே பார்க்கப்படுகின்றது. கடந்த 35, வருடங்களுக்கு…

தொழில்நுட்பம்

இலங்கையின் தெற்கில் உலகிலேயே மிகக் குறைந்தளவு புவியீர்ப்பு விசை; நாசா அறிவிப்பு..!

உலகிலேயே மிகக் குறைந்தளவு புவியீர்ப்பு விசை கொண்ட வலயமாக இலங்கையின் தெற்கு பகுதியை நாசா அறிவித்துள்ளது. புவியீர்ப்பு விசையின் வேறுபாடுகள் தொடர்பில் நாசா நிறுவனத்தினால் பல வருடங்களாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. உலகின் அனைத்து…

மூளை, தண்டு வடத்தில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளைக் கண்டறிய புதிய தொழிநுட்பம்..!

மூளை மற்றும் முதுகு தண்டுவடப் பகுதியில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கட்டிகளைக் கண்டறியும் வகையில், மெஷின் லேர்னிங் (Machine Learning) சார்ந்த கணினி தொழில்நுட்பத்தை சென்னை IIT (Indian Institute of Technology) விஞ்ஞானிகள் குழு…

எலான் மஸ்கின் புதிய திட்டம்; டுவிட்டரிலும் பணம் சம்பாதிக்கலாம் ..!

டுவிட்டரில் பதிவுகளை பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என எலான் மஸ்க் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். எலான் மஸ்க், கடந்த ஒக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதை தொடர்ந்து பல்வேறு புதிய அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு…

இனி WhatsApp-ல ஒருத்தரும் தப்பு தண்டா பண்ண முடியாது..!

WhatsApp பயன்பாட்டை உலகளவில் பல கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். இருப்பினும் இந்த ஆப்ஸில், பல தப்பு தண்டாக்களைப் பயனர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இனி எந்த வாட்ஸ்அப் பயனரும் இந்த தளத்தில் தப்பு செய்ய…