முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன ஆகியோரை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆஜராகுமாறு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.
சர்ச்சைக்குரிய ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான தற்போதைய விசாரணை குறித்து வாக்கு மூலங்களைப் பதிவு செய்வதற்காக இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recent Comments