Wednesday, June 25, 2025
Huisதாயகம்யாழில் ஓவர் நைற்றில் ஓபாமா ஆக முற்பட்ட இராஜேந்திரன் சிறையில் அடைப்பு..!

யாழில் ஓவர் நைற்றில் ஓபாமா ஆக முற்பட்ட இராஜேந்திரன் சிறையில் அடைப்பு..!

யாழி்ல் வங்கி மற்றும் பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று வீம்புக்கு முரண்பட்டு வந்த ரிக்ரொக் இராசேந்திரன், வரணி மகா வித்தியாலய விளையாட்டுப் போட்டியின் போது பொலிசாருடன் சண்டையிட்டு அரச ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து அதனை லைவ்வாக ரிக்ரொக்கில் பதிவிட்ட காரணத்தால் கைது செய்யப்பட்டு 18/03/2025 வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!