Saturday, January 24, 2026
Huisதாயகம்கருணாவின் கூற்றால் கவலையில் பிரித்தானிய அரசாங்கம் - சாணக்கியன்

கருணாவின் கூற்றால் கவலையில் பிரித்தானிய அரசாங்கம் – சாணக்கியன்

பிரித்தானியாவை ‘மொக்க அரசாங்கம்’ என்று விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தமையால் பிரித்தானியா கவலையடைந்துள்ளதாக சாணக்கியன் கேலி செய்யும் வகையில் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் கூறுகையில்,

கருணாவின் பேச்சுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டாம் என பலர் என்னிடம் கூறினார்கள்.

ஆனால் இதை சொல்லியாக வேண்டும், கருணா இங்கிருந்து கொண்டு பிரித்தானியாவை ‘மொக்க அரசாங்கம்’ என்று கூறியுள்ளார். இதனால் பிரித்தானியா கவலையடைந்துள்ளதாம்.

உங்களுக்கே தெரியும் யார் மொக்கை என்று என கூறியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!