Saturday, January 24, 2026
Huisதாயகம்வடக்கு ரயில் சேவைகள் ஒரு மாதத்திற்கு நிறுத்தம் - புகையிரதத் திணைக்களம்

வடக்கு ரயில் சேவைகள் ஒரு மாதத்திற்கு நிறுத்தம் – புகையிரதத் திணைக்களம்

இலங்கை புகையிரதத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடக்கு பிராந்தியத்திற்கான ரயில் சேவைகள் மேலும் ஒரு மாதத்திற்கு இடைநிறுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான ரயில்வே பாதையில் உள்ள ஐந்து பாலங்களில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் காரணமாகவே இந்த இடைநிறுத்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேவைகள் மீண்டும் தொடங்கும் போது ரயில் நடவடிக்கைகளின் பாதுகாப்பு மற்றும் நீண்டகால செயல்திறனை உறுதி செய்வதற்காக இந்த தற்காலிக இடைநிறுத்தம் அவசியமானது என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!