Wednesday, June 25, 2025
Huisதாயகம்18 வயதிற்கு இடைப்பட்டவர்களை வீட்டுப்பணி உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்தினால் சிறை..!

18 வயதிற்கு இடைப்பட்டவர்களை வீட்டுப்பணி உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்தினால் சிறை..!

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தல் மற்றும் 16-18 வயதிற்கு இடைப்பட்டவர்களை வீட்டுப் பணி உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்துவதைத் தடைசெய்யும் சட்ட ஏற்பாடுகளை அமுல்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!