Wednesday, October 15, 2025
Huisதாயகம்இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது..!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது..!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 08 இந்திய மீனவர்கள் கைது செய்ப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் கடற்படரப்பில் இன்று(29) அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் சம்பத் புத்திக தெரிவித்தார்.

மீனவர்கள் பயணித்த படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!