Friday, January 23, 2026
Huisதாயகம்யாழில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் கைது..!

யாழில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் கைது..!

நீண்ட காலமாக ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட 22 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று (19.09.2025) யாழ் – குருநகர் 5மாடி பகுதியில் வைத்து 2 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குருநகர் பொலிஸ் பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த பொலிசாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!