Tuesday, October 21, 2025
Huisதாயகம்வட மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல்..!

வட மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல்..!

வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் 01.01.2026 முதல், சேவையின் தேவை கருதிய இடமாற்றம் என்ற வகையில் 290 ஆசிரியர்களை தரவுகள் எவையுமின்றி, முறையற்ற விதமாக இடமாற்ற தீர்மானித்தற்கு எதிராக யாழ் மேல் நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி M .A.சுமந்திரனால் பாதிக்கப்பட்ட ஆசியர்களுக்காக, இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு தொடர்பில், இன்று மாலை 2மணியளவில் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரனால் நீதிமன்றில் சமர்ப்பணம் முன் வைக்கப்பட்ட நிலையில் வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது .

இதன் அடிப்படையில் 2025.11.10 ஆந்திகதியன்று விசாரணைக்காக திகதியடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!