Wednesday, December 3, 2025
Huisஉலகம்பிரான்சில் வவுனியாவைச் சேர்ந்த கணவனுடன் மனைவி கள்ளத் தொடர்பு; இருவரும் பொலிசாரால் கைது..!

பிரான்சில் வவுனியாவைச் சேர்ந்த கணவனுடன் மனைவி கள்ளத் தொடர்பு; இருவரும் பொலிசாரால் கைது..!

பிரான்ஸ் பாரிஸ் வொண்டிப் பகுதியில் வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்ட 39 வயதான கணவனும் 36 வயதான மனைவியும் நள்ளிரவு வேளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் விவாகரத்துப் பெற்றுள்ளனா்.

இந் நிலையில் மனைவி மற்றும் அவளது இரு குழந்தைகளுக்குமாக பிரான்ஸ் அரசாங்கம் கொடுக்கும் உதவித் தொகையை மனைவி பெற்றுவந்த நிலையில் இரகசியமாக கணவனுடம் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தெரிய வருகின்றது.


இந் நிலையிலேயே இவர்கள் இருவரும் பிரான்ஸ் பொலிசாரால் நள்ளிரவு வேளை வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!