Saturday, January 24, 2026
Huisதாயகம்எதிர்க் கட்சிகளின் நுகேகொட கூட்டத்திற்கு தனக்கு அழைப்பில்லை – ரவி கருணாநாயக்க

எதிர்க் கட்சிகளின் நுகேகொட கூட்டத்திற்கு தனக்கு அழைப்பில்லை – ரவி கருணாநாயக்க

கொழும்பில் நடைபெற்ற லலித் அதுலத் முதலி அவர்களின் 89வது நினைவுநாள் நிகழ்வில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

நவம்பர் 21 அன்று நுகெகொடையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி பொதுக் கூட்டத்திற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

“யூ.என்.பி மீண்டும் எழுச்சி காண முயற்சிக்கும் நேரத்தில், ஒருசிலர் தேவையற்ற கேள்விகளை எழுப்புகின்றனர்.

இத்தகைய விஷயங்களை மறந்து, ஒற்றுமையான வலுவான எதிர்க் கட்சியாக செயல்பட வேண்டும்” எனவும் ரவி கருணாநாயக்க வலியுறுத்தினார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!