சுண்டிக்குளம் பகுதியில் உள்ள குளம் ஒன்றின் கழிமுகத்தை அகலப்படுத்தும் நடவடிக்கையின் போது, காணாமல் போன ஐந்து கடற்படை வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீரோடையை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த துயரச் சம்பவம் ஏற்பட்டது. இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Recent Comments