Saturday, April 25, 2026
Huisதாயகம்அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சை கால வரையறையின்றி பிற்போடப்பட்டது..!

அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சை கால வரையறையின்றி பிற்போடப்பட்டது..!

இலங்கை அதிபர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நாளை மறுதினம் (26) நடைபெறவிருந்த மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை, மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகேவால் இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது. புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!