கனடாவில் அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு கடும் தட்டுப்பாட்டு நிலைமை நீடித்து வருவதாக மருந்தாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நோயாளர்கள் வழமையாக பயன்படுத்தக் கூடிய சில வகை மருந்துப் பொருட்களுக்கு இவ்வாறு தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டு நிலை எதிர்வரும் ஆண்டு வரையில் நீடிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.