இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் – கனடா

இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என கனடா பரிந்துரை செய்துள்ளது. ஐநா அமர்வில் கனடா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

அரசசார்பற்ற அமைப்புகளின் சுதந்திரத்தை உறுதி செய்யுமாறும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்யுமாறும் கனடா பரிந்துரைத்துள்ளது.