ஊடகங்கள் மீது அடக்குமுறை; அரசின் முயற்சியை முறியடியுங்கள்- ஐ.நா சபையிடம் முறைப்பாடு

ஒளி, ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தின் ஊடாக ஊடகங்கள் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியில் உடனடியாகத் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தி மக்கள் போராட்ட இயக்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடளித்துள்ளது. ஒளி, ஒலிபரப்பு…

View More ஊடகங்கள் மீது அடக்குமுறை; அரசின் முயற்சியை முறியடியுங்கள்- ஐ.நா சபையிடம் முறைப்பாடு

கொழும்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு; காரணம் வெளியாகியது..!

கொழும்பு நகரின் சில பகுதிகளில் நேற்றிரவு முதல் பாதுகாப்பினை பலப்படுத்த பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர். புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த (குறிப்பிடப்படாத) தகவல்களுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட…

View More கொழும்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு; காரணம் வெளியாகியது..!