Sunday, July 6, 2025
Huisதாயகம்குழந்தையை பெற்று ஜன்னலில் வீசிய மாணவி; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

குழந்தையை பெற்று ஜன்னலில் வீசிய மாணவி; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

மட்டு போதனா வைத்திய சாலையின் மலசல கூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னல் வழியாக வீசிய சம்பவம் தொடர்பாக மாணவி மற்றும் மாணவியை கர்ப்பமாக்கிய காதலனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களை நேற்று(28.02.2025) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!