கனடாவிலிருந்து நாடு கடத்த முற்பட்ட யாழ் மானிப்பாயைச் சேர்ந்த 40 வயதான குடும்பஸ்தர் உயிரை மாய்க்க முற்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
பொலிசாரின் கண்காணிப்பின் கீழ் இருந்த சிவநேசன் நேசராஜ் என்ற குடும்பஸ்தர் மலசலகூடத்தை துப்பரவு செய்யப் பயன்படுத்தும் திரவம் ஒன்றை அருந்திய நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,
குறித்த குடும்பஸ்தர் நாளை இலங்கைக்கு நாடு கடத்த முற்பட்ட வேளையிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
Recent Comments