Friday, January 23, 2026
Huisதாயகம்வடகிழக்கு காணி அபகரிப்பு மீளப்பெறல்; : வெளியாகிய அறிவிப்பு..!

வடகிழக்கு காணி அபகரிப்பு மீளப்பெறல்; : வெளியாகிய அறிவிப்பு..!

கடந்த (2025.03.28) ஆம் திகதி, தமிழர் காணிகள் உரிமை கோரப்படாவிட்டால் அரச காணிகளான பிரகடனப்படுத்துவது தொடர்பில் வர்த்தமானியொன்று வெளியாகி இருந்தது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் அரசியல் பரப்பில், மக்கள் மத்தியில் பாரிய சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்த் தேசிய பரப்பில் அதிகம் பேசப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பின் மீதான மிகப்பெரும் ஆபத்தின் அறிகுறியாக விளங்கிய வடக்கின் கரையோரப் பகுதிகளை நிர்ணயம் செய்வதற்கான வர்த்தமானி இன்று மீளப்பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!