கிழக்குப் பல்கலைக் கழகத்துக்குச் சென்று திரும்பி வரும் வழியில் வந்தாறு மூலையில் நடந்த விபத்தில் சிக்கி ஓட்டமாவடியைச் சேர்ந்த மருத்துவ பீட மாணவரொருவர் இன்று திங்கட்கிழமை (24.11.2025) மாலை உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட நான்காம் வருட மாணவரான முஹம்மத் மஸூத் (வயது-23) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவராவார்.


Recent Comments