Wednesday, December 3, 2025
Huisதாயகம்ஈச்சங்குளத்தில் கடும் மழைக்கு மத்தியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் தினம்..!

ஈச்சங்குளத்தில் கடும் மழைக்கு மத்தியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் தினம்..!

கடும் மழைக்கு மத்தியில் வவுனியா – ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.

ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில் அதற்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் குறித்த மாவீரர்தின நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.

கடும் மழைக்கு மத்தியிலும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!