Friday, January 23, 2026
HuisBreakingஇதுவரை 481 பேர் பலி; காணாமல் போனோர் எண்ணிக்கை 345 ஆக உயர்வு..!

இதுவரை 481 பேர் பலி; காணாமல் போனோர் எண்ணிக்கை 345 ஆக உயர்வு..!

DMC இன்று (04) மாலை 4 மணிக்கு வெளியிட்ட சூழ்நிலை அறிக்கையின்படி, நாட்டில் பேரிடர் ஏற்படுத்திய மோசமான வானிலை காரணமாக 481 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 345 பேர் காணாமல் போயுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 1,814,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 171,492 பேர் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட 1,236 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!