Friday, January 23, 2026
HuisBreakingஇலங்கையில் டிட்வா புயல் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 638ஆக உயர்வு..!

இலங்கையில் டிட்வா புயல் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 638ஆக உயர்வு..!

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கடும் புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாக இலங்கையில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை இன்றைய (09) நிலவரப்படி 638 ஆக உயர்ந்துள்ளது என DMC உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், குறைந்தது 191 பேர் காணாமல் உள்ளனர் என்றும் பல மாவட்டங்களில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக DMC தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!