முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட சிறப்பு அங்காடி 11.02.2026 இன்று முல்லைத்தீவு நகரில் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த திறப்பு விழா நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், உபாலி சமரசிங்க, செல்லத்தம்பி திலகநாதன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோர் பங்கறே்றிருந்தனர்.




Recent Comments