Monday, March 2, 2026
Huisஇந்தியா‘இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்சுடன் ஒற்றுமையாக நிற்கிறது’ - பிரதமர் மோடி

‘இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்சுடன் ஒற்றுமையாக நிற்கிறது’ – பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் தொலைபேசியில் சற்று முன்னர் பேசியதாகக் கூறியுள்ளார்.

“ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது நடந்த தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தத் தாக்குதல்களில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மோடி தெரிவித்துள்ளார்.

“இந்த கடினமான காலங்களில் இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்சுடன் ஒற்றுமையாக நிற்கிறது,” “பதற்றத்தைக் குறைத்தல், பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத் தன்மையை நாங்கள் ஆதரிக்கிறோம். என்று மோடி கூறினார்.”

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!