ஈரானிய செய்தி நிறுவனமான ISNAவின் கூற்றுப்படி, வடக்கு தெஹ்ரானில் உள்ள காந்தி மருத்துவமனை அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் குறிவைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
“தெஹ்ரானின் காந்தி மருத்துவமனை சியோனிச – அமெரிக்க வான் வழித் தாக்குதல்களால் தாக்கப்பட்டது,” என்று அது கூறியது.
ஃபார்ஸ் மற்றும் மிசான் செய்தி நிறுவனங்கள், மனிதர்கள் அற்ற சக்கர நாற்காலிகளுக்கு இடையில் தரையில் குப்பைகள் இருப்பதைக் காட்டும் ஒரு வீடியோவை உள்ளே இருந்து வெளியிட்டுள்ளன.


Recent Comments