தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் போராளியும், விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினருமான விநாயகம் அவர்கள் உடல் நலமின்மை காரணமாக இன்று பிரான்சில் காலமாய் ஆனார்.
2009 இறுதி வரை வன்னி மண்ணில் போராடிய புலனாய்வுத் தளபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.