பிரான்ஸில் விடுதலைப் புலிகளின் மூத்த புலனாய்வுத் துறை உறுப்பினர் விநாயகம் மரணம்..!

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் போராளியும், விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினருமான விநாயகம் அவர்கள் உடல் நலமின்மை காரணமாக இன்று பிரான்சில் காலமாய் ஆனார்.



2009 இறுதி வரை வன்னி மண்ணில் போராடிய புலனாய்வுத் தளபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *