கொக்குத்தொடுவாய் 8 ஆம் நாள் அகழ்வாய்வில் 5 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்பு..!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் எட்டாம் நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (14)இடம் பெற்ற நிலையில், ஐந்து மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், தடையப் பொருளாக துப்பாக்கி ரவை ஒன்றும் ஆடைகளும் மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட ஆடைகளில்,…

View More கொக்குத்தொடுவாய் 8 ஆம் நாள் அகழ்வாய்வில் 5 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்பு..!