கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி; அடையாளம் காண அடுத்த வாரம் முதல் ஆய்வு..!

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்னர் தோண்டப்பட்ட புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பாலினத்தை (ஆண், பெண்) அடையாளம்காண அடுத்த வாரம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்நிலையில், கொக்குத்தொடுவாய்…

View More கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி; அடையாளம் காண அடுத்த வாரம் முதல் ஆய்வு..!

கடந்த காலங்களைப் போல் அரசால் மூடி மறைக்கப்படுமா கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி???

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மூடி மறைக்கப்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி இடத்தினை இன்று (21) பிற்பகல் நேரில்…

View More கடந்த காலங்களைப் போல் அரசால் மூடி மறைக்கப்படுமா கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி???

கொக்குத்தொடுவாய் 8 ஆம் நாள் அகழ்வாய்வில் 5 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்பு..!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் எட்டாம் நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (14)இடம் பெற்ற நிலையில், ஐந்து மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், தடையப் பொருளாக துப்பாக்கி ரவை ஒன்றும் ஆடைகளும் மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட ஆடைகளில்,…

View More கொக்குத்தொடுவாய் 8 ஆம் நாள் அகழ்வாய்வில் 5 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்பு..!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி இன்றும் 3 எலும்புக் கூட்டுத் தொகுதிகளும் சைனட்குப்பியும், இலக்கத்தகடுகளும் மீட்பு..!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஏழாம் நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (13)இடம்பெற்ற நிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சைனட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடையப் பொருட்களாக எடுக்கப்பட்டன.…

View More கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி இன்றும் 3 எலும்புக் கூட்டுத் தொகுதிகளும் சைனட்குப்பியும், இலக்கத்தகடுகளும் மீட்பு..!

முல்லைத்தீவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற கரும்புலிகள் நினைவேந்தல் நாள்..!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கரும்புலிகள் நாள்(தற்கொடை) நினைவு கூரப்பட்டுள்ளது. பொது இடங்களில் வைத்து கரும்புலிகள் நாள் நிகழ்வுகளை நடந்த சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் புலானாய்வாளர்கள் தடைவித்துள்ள நிலையில் தாயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின்…

View More முல்லைத்தீவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற கரும்புலிகள் நினைவேந்தல் நாள்..!

முல்லைத்தீவில் பதின்ம வயது சிறுமி கடத்தல்; காரணம் இதுதான்..!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் சிறுமியை கடத்த முற்பட்டதாக குறிப்பிட்டு இளைஞன் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். புதுக்குடியிருப்பு – கைவேலி பகுதியில் நேற்று (13) காலை இந்த சம்பவம்…

View More முல்லைத்தீவில் பதின்ம வயது சிறுமி கடத்தல்; காரணம் இதுதான்..!