பாடசாலை நேரம் நீட்டிக்கப்பட்டவுடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மாணவர்கள் கற்றுக் கொள்வதற்கும் ஆசிரியர்கள் அவர்களை மதிப்பீடு செய்வதற்கும் சிறந்த வகுப்பறை சூழல் வழங்கப்படும்.
புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஏற்ப இந்த நீடிப்பு செய்யப்படுவதாக அவர் கூறினார்.


Recent Comments