இன்றைய தினம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவர் பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், வைத்தியர் திலகநாதன் ஆகியோரின் பங்கேற்புடன் மன்னார் மாவட்ட செயலகத்தில் “Clean Sri Lanka” திட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது.
இத் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், பல்வேறு துறைகளை உள்ளடக்கிய நடமாடும் சேவை திட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது.



Recent Comments