தேர்தலுக்காக நாடு திரும்பும் பசில்; சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல் களம்..!

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச நாளையதினம் இலங்கைக்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அரசியல் வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. அந்த வகையில், இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களை முன்னிட்டு,…

View More தேர்தலுக்காக நாடு திரும்பும் பசில்; சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல் களம்..!

ரணிலுடன் கைகோர்க்கும் சஜித் தரப்பு எம்பிகள்; சஜித் ஜனாதிபதி போட்டியிலிருந்து விலகல்?

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பலர் எதிர்வரும் 10 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை தொடர்பான…

View More ரணிலுடன் கைகோர்க்கும் சஜித் தரப்பு எம்பிகள்; சஜித் ஜனாதிபதி போட்டியிலிருந்து விலகல்?

எதிர்க்கட்சித் தலைவராகும் நாமல்; தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட குழு எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அந்த நடவடிக்கையுடன் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்க…

View More எதிர்க்கட்சித் தலைவராகும் நாமல்; தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு..!

தமிழரசுக் கட்சியின் தெரிவை இரத்து செய்ய உடன்படுகிறோம் – சட்டத்தரணி தவராசா

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்சபை கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தலைவர் மற்றும் செயலாளர் தெரிவுகளை இரத்துசெய்ய உடன்பட்டுள்ளதாக அதிபர் சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவானது…

View More தமிழரசுக் கட்சியின் தெரிவை இரத்து செய்ய உடன்படுகிறோம் – சட்டத்தரணி தவராசா

மொட்டுக்குள் பிளவு – பின்வாங்கிய மகிந்த; பரபரப்படையும் இலங்கை அரசியல்..!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தற்போது கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் எந்தவொரு வேட்பாளரும் களமிறங்கப் போவதில்லை என…

View More மொட்டுக்குள் பிளவு – பின்வாங்கிய மகிந்த; பரபரப்படையும் இலங்கை அரசியல்..!