ஹந்தான மலை உச்சியில் மருத்துவ பீட மாணவர்கள் 180 பேர் மாயம்..!

ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 பேர் ஹந்தான மலை உச்சியில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக கடும் மூடுபனி நிலவுகிறது. இப்பகுதிக்கு செல்வது மிகவும் சிரமமாக உள்ளது, என்றனர். எவ்வாறாயினும்…

View More ஹந்தான மலை உச்சியில் மருத்துவ பீட மாணவர்கள் 180 பேர் மாயம்..!

நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் – இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர

நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்தார். குறித்த வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர்…

View More நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் – இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர

வவுனியா இரட்டை கொலைச் சம்பவம்: சந்தேகநபர் ஒருவர் கைது..!

வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செட்டிக்குளம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடந்த 30ஆம் திகதி ஆண் ஒருவரும் அவரது…

View More வவுனியா இரட்டை கொலைச் சம்பவம்: சந்தேகநபர் ஒருவர் கைது..!

வவுனியாவில் ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஊடகவியலாளர்கள்..!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதிவேண்டியும் ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராகவும் வவுனியாவில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று(2) வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு…

View More வவுனியாவில் ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஊடகவியலாளர்கள்..!

குப்பையில் இருந்து மீட்கப்பட்ட சாதாரண தர விடைத்தாள்கள்; வெளியாகிய அதிர்ச்சித் தகவல்..!

வெளியான சாதாரண தரப் பரீட்சையின் 52 விடைத்தாள்கள் குப்பைக் குவியலில் இருந்து பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விடைத்தாள்கள் ஒரு பேப்பர்…

View More குப்பையில் இருந்து மீட்கப்பட்ட சாதாரண தர விடைத்தாள்கள்; வெளியாகிய அதிர்ச்சித் தகவல்..!

யாழில் பயங்கர விபத்து சம்பவம்; வைத்தியர் உட்பட இருவர் பலி..!

யாழ்ப்பாண பகுதியொன்றில் மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்றைய தினம் (01-12-2023) கல்லூண்டாய் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் வைத்தியரும், அவரது நண்பரும் உயிரிழந்த…

View More யாழில் பயங்கர விபத்து சம்பவம்; வைத்தியர் உட்பட இருவர் பலி..!

க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் நாடளாவிய ரீதியாக 13,588 மாணவர்களுக்கு 9A..!

க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியிருந்த நிலையில் 13,588 மாணவர்கள் 9 A சாதனை படைந்துள்ளனர். 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் நாடளாவியரீதியில் , 4 இலட்சத்து 72 ஆயிரத்து…

View More க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் நாடளாவிய ரீதியாக 13,588 மாணவர்களுக்கு 9A..!

2022 G.C.EO/L பரீட்சை முடிவுகள்; பரீட்சை திணக்களத்தின் விசேட அறிவிப்பு..!

2022 (2023) – கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர்…

View More 2022 G.C.EO/L பரீட்சை முடிவுகள்; பரீட்சை திணக்களத்தின் விசேட அறிவிப்பு..!

எரிபொருள் விலையில் மாற்றம்; சற்று முன்னர் வெளியான அறிவிப்பு..!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. ஒக்டேன்…

View More எரிபொருள் விலையில் மாற்றம்; சற்று முன்னர் வெளியான அறிவிப்பு..!

15 வயது சிறுமி கர்ப்பம்; பிரசவத்திற்கு வந்தபோது சிக்கிய இளைஞன்..!

15 வயது சிறுமியுடன் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்த 21 வயது இளைஞன் ஒருவரை வனாடவில்லுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி கர்ப்பமாகியிருந்த நிலையில் , குழந்தையை பிரசவிக்க புத்தளம் வைத்தியசாலையின் சிகிச்சை…

View More 15 வயது சிறுமி கர்ப்பம்; பிரசவத்திற்கு வந்தபோது சிக்கிய இளைஞன்..!