நிலத்தடியில் கண்டுப்பிடிக்கப்பட்ட தமிழர்களின் புராதன நகரம்..!

வரலாற்றுச் சிறப்புமிக்க பொலன்னறுவையில் மேலும் பல புராதன நிர்மாணங்களின் எச்சங்கள் பூமிக்கடியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றின் அடித்தளத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த கண்டுபிடிப்புகள் உள்ளதென கூறப்படுகின்றது. அதாவது…

View More நிலத்தடியில் கண்டுப்பிடிக்கப்பட்ட தமிழர்களின் புராதன நகரம்..!

காலம் கடந்த நீதி என்பது மறுக்கப்பட்ட நீதியே; யூலைக் கலவரம் உணர்த்தும் பாடம்..!

கறுப்பு யூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை…

View More காலம் கடந்த நீதி என்பது மறுக்கப்பட்ட நீதியே; யூலைக் கலவரம் உணர்த்தும் பாடம்..!

இலங்கையின் பூர்வ குடிகள் யார்? மறைக்கப்பட்ட ஈழத் தமிழரின் உண்மை வரலாறு – வரலாற்றுத் தொடர் 3

மகாவம்ச வரலாறு மூலம், விஜயன் வருவதற்கு முன்பு இலங்கைப் பகுதியில் மக்கள் வசித்திருக்கிறார்கள்; அவர்கள் இயக்கர்கள் என்றும், நாகர்கள் என்றும் அழைக்கப் பட்டிருக்கிறார்கள்; அவர்களுக்கென்று ஓர் அரசு இருந்திருக்கிறது என்பது புலனாகும். மகாவம்சம், சிங்களவர்களின்…

View More இலங்கையின் பூர்வ குடிகள் யார்? மறைக்கப்பட்ட ஈழத் தமிழரின் உண்மை வரலாறு – வரலாற்றுத் தொடர் 3

சிங்களவர் யார்? மறைக்கப்பட்ட ஈழத் தமிழரின் உண்மை வரலாறு – வரலாற்றுத் தொடர் 2

இலங்கைத்தீவு, இந்தியாவுக்குத் தென்கிழக்கில் பூமத்திய ரேகைக்கு ஐந்தாவது, ஒன்பதாவது அட்சக் கோடுகள் வரையிலும், சுமார் 79 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலிருந்து 82 டிகிரி கிழக்குத் தீர்க்க ரேகை வரையிலும் பரவியுள்ளது. இத்தீவின் தென்,…

View More சிங்களவர் யார்? மறைக்கப்பட்ட ஈழத் தமிழரின் உண்மை வரலாறு – வரலாற்றுத் தொடர் 2

மறைக்கப்பட்ட ஈழத் தமிழரின் உண்மை வரலாறு – வரலாற்றுத் தொடர் 1

ஈழத் தமிழர் எனும் இலங்கைத் தமிழர்களும் உலக அளவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், யாங்கூன் என்கிற பர்மா, தாய்லாந்து, மோரிஷஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசித்து வரும் தமிழர்களும்…

View More மறைக்கப்பட்ட ஈழத் தமிழரின் உண்மை வரலாறு – வரலாற்றுத் தொடர் 1