வெளிநாட்டு மோகம்; பல கோடிகளை இழந்த தமிழ் இளைஞர்கள்..!

வெளி நாடுகளுக்கு அனுப்புவதாக கூறி கொக்கட்டிச்சோலை பகுதியில் பண மோசடியில் ஈடுபட்ட 3 பேரை மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் கைது செய்து விசாரணை முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவத்தில் பணம் கொடுத்து ஏமாந்த…

View More வெளிநாட்டு மோகம்; பல கோடிகளை இழந்த தமிழ் இளைஞர்கள்..!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி இன்றும் 3 எலும்புக் கூட்டுத் தொகுதிகளும் சைனட்குப்பியும், இலக்கத்தகடுகளும் மீட்பு..!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஏழாம் நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (13)இடம்பெற்ற நிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சைனட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடையப் பொருட்களாக எடுக்கப்பட்டன.…

View More கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி இன்றும் 3 எலும்புக் கூட்டுத் தொகுதிகளும் சைனட்குப்பியும், இலக்கத்தகடுகளும் மீட்பு..!

பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் வைத்தியர் சத்தியமூர்த்தி முன் வைத்த கோரிக்கை..!

பெற்றோர்களும் ஆசிரியர்களும் பிள்ளைகளில் அதிக கரிசனை செலுத்தி போதைப் பொருள் பாவனையை தடுப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என வடமாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வடக்கில் அதிகரித்துள்ள…

View More பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் வைத்தியர் சத்தியமூர்த்தி முன் வைத்த கோரிக்கை..!

மறைக்கப்பட்ட ஈழத் தமிழரின் உண்மை வரலாறு – வரலாற்றுத் தொடர் 1

ஈழத் தமிழர் எனும் இலங்கைத் தமிழர்களும் உலக அளவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், யாங்கூன் என்கிற பர்மா, தாய்லாந்து, மோரிஷஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசித்து வரும் தமிழர்களும்…

View More மறைக்கப்பட்ட ஈழத் தமிழரின் உண்மை வரலாறு – வரலாற்றுத் தொடர் 1