பூகோள உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி பிரான்ஸ் பயணம்..!

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுள்ளார். இன்று அதிகாலை எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஈ. கே 649 என்ற விமானத்தினூடாக ஜனாதிபதி நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.…

View More பூகோள உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி பிரான்ஸ் பயணம்..!

உயர்தரப் பரீட்சையில் ஏற்படவுள்ள மாற்றம் – ரணில் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

வருடாந்தம் உயர்தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சியை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கான நியமனம்…

View More உயர்தரப் பரீட்சையில் ஏற்படவுள்ள மாற்றம் – ரணில் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

நினைவேந்தல் உரிமை இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் உண்டு – ரணில்

நினைவேந்தல் உரிமை இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் உண்டு. ஜனநாயக நாட்டில் எந்த இன மக்களினதும் உரிமைகள் பறிக்கப்பட இடமில்லை என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்…

View More நினைவேந்தல் உரிமை இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் உண்டு – ரணில்

2022 மார்ச் மாத நிலமையை விடவும் ஆபத்தான நிலைக்கு நாடு தள்ளப்படலாம் – ரணில் அதிரடி

சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து நிதி உறுதி கடிதம் நேற்றிரவு கிடைத்ததையடுத்து, தானும் மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்ட இணக்கப்பாட்டுக் கடிதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.…

View More 2022 மார்ச் மாத நிலமையை விடவும் ஆபத்தான நிலைக்கு நாடு தள்ளப்படலாம் – ரணில் அதிரடி