2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு..!

நடைபெற்று முடிந்த 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் ஒரு சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார். இன்று…

View More 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு..!

2023 உயர்தரப் பரீட்சைக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும்..!

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த வகையில் குறித்த விண்ணப்பங்களை இன்று 7 ஆம் திகதி முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இணையத்தின்…

View More 2023 உயர்தரப் பரீட்சைக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும்..!

உயர்தரப் பரீட்சையில் ஏற்படவுள்ள மாற்றம் – ரணில் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

வருடாந்தம் உயர்தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சியை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கான நியமனம்…

View More உயர்தரப் பரீட்சையில் ஏற்படவுள்ள மாற்றம் – ரணில் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

யாழ் வலயத்தில் தனியார் கல்வி நிலைய வினாத்தாள்; விசாரணைகள் ஆரம்பம்..!

யாழ்ப்பாண கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கடந்த வாரம் இடம்பெற்ற ஆங்கில மொழி மூலமான விஞ்ஞான பரீட்சையில் தனியார் கல்வி நிலைத்தில் வழங்கப்பட்ட வினாத்தாள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என வட மாகாண கல்வி…

View More யாழ் வலயத்தில் தனியார் கல்வி நிலைய வினாத்தாள்; விசாரணைகள் ஆரம்பம்..!

A/L விடைத்தாள் மதிப்பீட்டை யூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டம்..!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை யூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 2 பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…

View More A/L விடைத்தாள் மதிப்பீட்டை யூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டம்..!