தொடர் உயிர் அச்சுறுத்தல், பாதுகாப்புக் குறைப்பு; பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறிய தமிழ் நீதிபதி..!

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர் கொண்டு வந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா…

View More தொடர் உயிர் அச்சுறுத்தல், பாதுகாப்புக் குறைப்பு; பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறிய தமிழ் நீதிபதி..!

சூடுபிடிக்கும் இலங்கையின் அரசியல்; மாற்றத்திற்காக உருவெடுக்கும் புதிய சக்தி..!

இலங்கையில் மற்றுமொரு புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பதற்கான இரகசிய கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. தென்னிலங்கை அரசியலில் அதிபர் தேர்தலை மையமாகக் கொண்டு இப்புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பதற்கான இரகசிய கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள்…

View More சூடுபிடிக்கும் இலங்கையின் அரசியல்; மாற்றத்திற்காக உருவெடுக்கும் புதிய சக்தி..!

மூன்று நாட்களில் கடவுச்சீட்டு உங்கள் வீடுகளுக்கு; அறிமுகமாகும் புதிய வசதி..!

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவின் திட்டத்திற்கு அமைவாக கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை எதிர்வரும் தினங்களில் அறிமுகப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்…

View More மூன்று நாட்களில் கடவுச்சீட்டு உங்கள் வீடுகளுக்கு; அறிமுகமாகும் புதிய வசதி..!

நாளை வடக்கு கிழக்கில் சுகாதாரத் துறையினர் பாரிய வேலை நிறுத்தப் போராட்டம்..!

நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்கள் பாரிய வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன. இலங்கை முழுவதும் உள்ள 33 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன. அதற்கமைய நாளை (8)…

View More நாளை வடக்கு கிழக்கில் சுகாதாரத் துறையினர் பாரிய வேலை நிறுத்தப் போராட்டம்..!