மின் விசிறியில் தலை மோதி மாணவன் பலி; பாடசாலை அதிபருக்கு இடமாற்றம்..!

புசல்லாவையில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவன் வகுப்பறையில் இருந்த மின் விசிறியில் மோதி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரி பெற்றோர் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர். இதேவேளை, குறித்த பாடசாலையின் அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கம்பளை…

View More மின் விசிறியில் தலை மோதி மாணவன் பலி; பாடசாலை அதிபருக்கு இடமாற்றம்..!

தரம் 10 இல் சாதாரண தரப் பரீட்சை; தரம் 12 இல் உயர்தரப் பரீட்சை – முன்வைக்கப் பரிந்துரை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை 10 ஆம் தரத்திலும், க.பொ.த உயர்தரப் பரீட்சையை 12 ஆம் தரத்திலும் நடாத்த வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். உயர்கல்விக்கான வாய்ப்புகளை…

View More தரம் 10 இல் சாதாரண தரப் பரீட்சை; தரம் 12 இல் உயர்தரப் பரீட்சை – முன்வைக்கப் பரிந்துரை

பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் வைத்தியர் சத்தியமூர்த்தி முன் வைத்த கோரிக்கை..!

பெற்றோர்களும் ஆசிரியர்களும் பிள்ளைகளில் அதிக கரிசனை செலுத்தி போதைப் பொருள் பாவனையை தடுப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என வடமாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வடக்கில் அதிகரித்துள்ள…

View More பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் வைத்தியர் சத்தியமூர்த்தி முன் வைத்த கோரிக்கை..!

பாடசாலை மாணவிக்கு ஆபாசமான படங்கள் அனுப்பிய 44 வயதான ஆசிரியர் கைது..!

தம்புத்தேகமவில் உள்ள பாடசாலை ஒன்றில் 14 வயதுடைய பாடசாலை மாணவிக்கு வட்ஸ்அப் ஊடாக ஆபாசமான படங்கள் மற்றும் செய்திகளை அனுப்பிய அதே பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவியின் பெற்றோர் செய்த…

View More பாடசாலை மாணவிக்கு ஆபாசமான படங்கள் அனுப்பிய 44 வயதான ஆசிரியர் கைது..!

முல்லைத்தீவில் பதின்ம வயது சிறுமி கடத்தல்; காரணம் இதுதான்..!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் சிறுமியை கடத்த முற்பட்டதாக குறிப்பிட்டு இளைஞன் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். புதுக்குடியிருப்பு – கைவேலி பகுதியில் நேற்று (13) காலை இந்த சம்பவம்…

View More முல்லைத்தீவில் பதின்ம வயது சிறுமி கடத்தல்; காரணம் இதுதான்..!

பிரபல கல்லூரியின் அதிபர் மீது இனந்தெரியாத நபர் தாக்குதல்..!

தனது உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக இனந்தெரியாத நபர் ஒருவர் தன்னைக் கீழே வீழ்த்தி தாக்கியதாக காலி மஹிந்த கல்லூரியின் அதிபர் காலி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதிபரின் மனைவிக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக கராப்பிட்டிய…

View More பிரபல கல்லூரியின் அதிபர் மீது இனந்தெரியாத நபர் தாக்குதல்..!