காலநிலை மாற்றத்தினால் அந்தாட்டிக்காவில் நீருக்கடியில் ஏற்படும் நிலசரிவுகளால் சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து வெளியான அறிக்கையில், நீருக்கடியில் ஏற்படும்…
View More அந்தாட்டிக்காவில் நீருக்கடியில் நிலசரிவு; சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!Category: அனர்த்தம்
சோமாலியாவில் கோர வெள்ளப்பெருக்கு; வசிப்பிடத்தை விட்டு வெளியேறிய 2 லட்சம் மக்கள்..!
சோமாலியா நாட்டில் ஏற்பட்ட கோர வெள்ள பெருக்கு காரணமாக சுமார் 2 லட்சம் மக்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே ஆபிரிக்க நாடுகளில் கனமழை, வெள்ளம் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கிழக்கு…
View More சோமாலியாவில் கோர வெள்ளப்பெருக்கு; வசிப்பிடத்தை விட்டு வெளியேறிய 2 லட்சம் மக்கள்..!இன்று கரையைக் கடக்கிறது ‘மோக்கா’ புயல்; 190Km வேகத்தில் காற்று வீசும்..!
வங்கக்கடல் – அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல் இன்று வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே…
View More இன்று கரையைக் கடக்கிறது ‘மோக்கா’ புயல்; 190Km வேகத்தில் காற்று வீசும்..!