பிரான்ஸில் விடுதலைப் புலிகளின் மூத்த புலனாய்வுத் துறை உறுப்பினர் விநாயகம் மரணம்..!

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் போராளியும், விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினருமான விநாயகம் அவர்கள் உடல் நலமின்மை காரணமாக இன்று பிரான்சில் காலமாய் ஆனார். 2009 இறுதி வரை வன்னி மண்ணில் போராடிய புலனாய்வுத்…

View More பிரான்ஸில் விடுதலைப் புலிகளின் மூத்த புலனாய்வுத் துறை உறுப்பினர் விநாயகம் மரணம்..!

ஈரான் அதிபர் ரைசி விபத்தில் பலி: உறுதிப்படுத்திய ஈரான் அரச ஊடகம்..!

உலங்கு வானூர்தி விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சரும் உயிரிழந்துள்ளதாக அரச செய்தி நிறுவனமான MEHR தெரிவித்துள்ளது. அஸர்பஜான் எல்லைப்பகுதியில் நேற்று (19.5.2024 ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் ஈரான் ஜனாதிபதி,…

View More ஈரான் அதிபர் ரைசி விபத்தில் பலி: உறுதிப்படுத்திய ஈரான் அரச ஊடகம்..!

இஸ்ரேல் மீது ஈரான் 200 இற்கும் மேற்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்..!

இஸ்ரேல் மீது ஈரான் 200 இற்கும் மேற்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. குறிப்பிட்ட இலக்குகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இதன்படி, மிகவும்…

View More இஸ்ரேல் மீது ஈரான் 200 இற்கும் மேற்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்..!

அடுத்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்..!

அடுத்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நேரடித் தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாகவும், அதற்கான தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானிய உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இன்று…

View More அடுத்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்..!

கூட்டு பலாத்காரத்தில் இருந்து தப்பிய பெண்ணின் ஆடையை கழற்றக் கூறிய நீதிபதி..!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் தலித் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இனந்தெரியாத நபரால் கடந்த 19 ஆம் திகதி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டார். இது தொடர்பான வழக்கு ஹின்டாவுன் நகர நீதிமன்றில் நடந்து வந்தது.…

View More கூட்டு பலாத்காரத்தில் இருந்து தப்பிய பெண்ணின் ஆடையை கழற்றக் கூறிய நீதிபதி..!

பொலிசாரின் அசமந்தம்; நோர்வேயில் தமிழ் பெண் வைத்தியர் சுட்டுக் கொலை..!

நோர்வேயின் எல்வெரும் பகுதியில் தமிழ் பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் வைத்திய சாலைக்கு வெளியே காரில் வைத்து குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை மீட்ட…

View More பொலிசாரின் அசமந்தம்; நோர்வேயில் தமிழ் பெண் வைத்தியர் சுட்டுக் கொலை..!

கொவிட் மற்றும் ப்ளூ காய்ச்சலால் பேராபத்தில் சிக்கியிருக்கும் பிரபல ஐரோப்பிய நாடு..!

கொவிட் தொற்றும் ப்ளூ காய்ச்சலும் பரவிச் செல்லும் நேரத்தில் ஜேர்மனில் ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். குறித்த வைத்தியர்கள் தங்களுக்கு வேலைப்பழு அதிகரித்துவருவதாகவும், செலவுகள் அதிகமாகவும், வருவாயோ குறைவாகவோ இருப்பதாகவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும்…

View More கொவிட் மற்றும் ப்ளூ காய்ச்சலால் பேராபத்தில் சிக்கியிருக்கும் பிரபல ஐரோப்பிய நாடு..!

வெளிநாட்டுப் பணியாளர்கள் 2024ல் கனடாவிற்குள் வர புதிய கட்டுப்பாடுகள்..!

கனடா செல்லும் மாணவர்களுக்கு அந்த நாடு மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கனடாவின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர், 2024ஆம் ஆண்டிற்குப் பின்னர், தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் நாட்டிற்குள் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக…

View More வெளிநாட்டுப் பணியாளர்கள் 2024ல் கனடாவிற்குள் வர புதிய கட்டுப்பாடுகள்..!

டெல்லியில் இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு..!

இந்திய தலைநகரின் இராஜதந்திர சுற்றுப்புறமான சாணக்யபுரி பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மாலை 5.20 மணியளவில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக கூறிப்படுகின்றது. இதனையடுத்து அந்தப் பகுதிக்கு…

View More டெல்லியில் இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு..!

கனடாவில் கண்டறியப்பட்ட கொடிய நோய்க் கிருமி; இதுவரை ஆறு பேர் பலி..!

கனடாவில் கிர்ணி பழங்களில் சால்மோனெல்லா என்னும் கொடிய நோய்க்கிருமியொன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறித்த நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட பழங்களை உட்கொண்டமையினால் இதுவரையும் ஆறு பேர் வரை இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அந்த பழங்களை உட்கொள்ள வேண்டாம்…

View More கனடாவில் கண்டறியப்பட்ட கொடிய நோய்க் கிருமி; இதுவரை ஆறு பேர் பலி..!