முற்போக்கு இடதுசாரி கருத்து நிலை எழுத்தாளார் செ.க..!

ஈழத்துத் தமிழ் எழுத்தாளார்களுள் தனித்து நோக்குவதற்கான பண்பு களைக் கொண்டவர் செ.கணேசலிங்கன். இவரது பன்முக ஆளுமை முற்போக்கு இடதுசாரி கருத்து நிலையின் நிலை பேறாக்கத்துக்கு தடம் அமைத்தது எனலாம். குறிப்பாக 1950, 60களில் முற்போக்கு…

View More முற்போக்கு இடதுசாரி கருத்து நிலை எழுத்தாளார் செ.க..!

குரோதி புத்தாண்டு பிறக்கும் சுபநேரம்..!

இலங்கையில் ,மங்களகரமாக குரோதி வருஷம் வாக்கிய பஞ்சாங்கப்படி பங்குனி 31ம் நாள் (13.04.2024) சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் குரோதி வருஷம் பிறக்கின்றது. அன்றைய தினம் மாலை 4 மணி15 நிமிடம் முதல் நள்ளிரவு…

View More குரோதி புத்தாண்டு பிறக்கும் சுபநேரம்..!

தகவலறியும் உரிமைக்கான சட்டம் மக்களுக்கான ஆயுதம் – சிரேஷ்ட சட்டத்தரணி கிஷாலி பிண்டோ

பொதுவாக சொல்வதாயின் தகவலறியும் உரிமை குடிமக்களுக்கான உரிமையாகும். இலங்கையில் தகவலறியும் உரிமையை சட்டமாக்குவதில் ஊடகங்கள் தான் பாரிய பங்களிப்பு செய்ததாக எண்ணமொன்று நிலவுகின்றது. அந்த நோக்கு ஓரளவிற்கு சரியானதே. எனினும் தற்போது நாட்டுமக்களே ஊடகங்களிலும்…

View More தகவலறியும் உரிமைக்கான சட்டம் மக்களுக்கான ஆயுதம் – சிரேஷ்ட சட்டத்தரணி கிஷாலி பிண்டோ

மார்ச் – 13 உலக சிறுநீரக விழிப்புணர்வு தினம் இன்றாகும்..!

நம் உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியும் அதற்கான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. ஒரு நாளைக்கு எவ்வளவு உட்கொள்கிறோமோ அந்த அளவு உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவதும் அவசியம். முக்கியமாக நீர்ம வெளியேற்றம் நமது உடலின் சூட்டை…

View More மார்ச் – 13 உலக சிறுநீரக விழிப்புணர்வு தினம் இன்றாகும்..!

மார்ச் 8 – சர்வதேச பெண்கள் தினம் இன்றாகும்..!

உலகை இயக்கும் பெண்களை போற்றும் வகையில் மார்ச் 8ம் தேதியான இன்று, சர்வதேச பெண்கள் தினம், உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால்…

View More மார்ச் 8 – சர்வதேச பெண்கள் தினம் இன்றாகும்..!

முள்ளிவாய்காலில் அனைத்தும் மூழ்கிப் போனதா? தேசிய எழுச்சி கண்ட தமிழ் சமூகம் சீரழிகிறது..!

“என்ர பிள்ளை இயக்கத்திற்கு போயிட்டான், போயிட்டாள்” என்ற சமூகம், இன்று அவன், அவள் “ஐஸிற்கு, ஹெரேயினுக்கு” அடிமை எனக் கதறுகிறது. யாழிருந்து “யாழ் நிலாவில்” கொழும்பை நோக்கிய பயணம் தொடர்கிறது. சக நண்பர்கள் பயணித்த…

View More முள்ளிவாய்காலில் அனைத்தும் மூழ்கிப் போனதா? தேசிய எழுச்சி கண்ட தமிழ் சமூகம் சீரழிகிறது..!

உலக ஆசிரியர் தினம் – ஒக்டோபர் 5

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம் என்பர். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், இலட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர் இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ…

View More உலக ஆசிரியர் தினம் – ஒக்டோபர் 5

சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்றாகும்..!

சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று(03) அனுஷ்டிக்கப்படுகிறது. இற்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினத்தை(03) சர்வதேச ஊடக சுதந்திர தினமாக அனுஷ்டிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரைத்தது. ”உரிமைகளுக்கான எதிர்காலத்தை வடிவமைத்தல், ஏனைய…

View More சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்றாகும்..!

இந்துத்துவா சார்புநிலை தமிழ் தேசியத்தை சிதைக்குமா? யதீந்திரா

இந்தக் கட்டுரை தினக்குரலில் கடந்த வாரம் வெளியாகியிருந்தது. எனது கட்டுரைகளை வழமையாக மறுபிரசுரம் செய்யும் இணைய தளங்கள், இந்தக் கட்டுரையை பிரசுரிக்க தயங்குகின்றன. அச்சப்படுகின்றன. இது தொடர்பில் ஆரோக்கியமாக விவாதம் செய்ய விரும்புவர்கள், அவர்கள்…

View More இந்துத்துவா சார்புநிலை தமிழ் தேசியத்தை சிதைக்குமா? யதீந்திரா

நெடுங்கேணி வெடுக்குநாறிமலை பிராமிச் சாசனம் ஒரு பார்வை..!

நயினாமடுவிலிருந்து சுமார் மூன்று மைல் தொலை தூரத்தில் வெடுக்குநாறி மலையுள்ளது. நயினாமடுக் குளத்திற்கு இந்த மலையில் இருந்தே தண்ணீர் வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றன. இந்த மலையானது ஏறத்தாள 300 அடி உயரம் கொண்டதாகக் காணப்படுகின்றது. இந்த…

View More நெடுங்கேணி வெடுக்குநாறிமலை பிராமிச் சாசனம் ஒரு பார்வை..!