எரிபொருள் விலையில் மாற்றம்; சற்று முன்னர் வெளியான அறிவிப்பு..!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. ஒக்டேன்…

View More எரிபொருள் விலையில் மாற்றம்; சற்று முன்னர் வெளியான அறிவிப்பு..!

15 வயது சிறுமி கர்ப்பம்; பிரசவத்திற்கு வந்தபோது சிக்கிய இளைஞன்..!

15 வயது சிறுமியுடன் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்த 21 வயது இளைஞன் ஒருவரை வனாடவில்லுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி கர்ப்பமாகியிருந்த நிலையில் , குழந்தையை பிரசவிக்க புத்தளம் வைத்தியசாலையின் சிகிச்சை…

View More 15 வயது சிறுமி கர்ப்பம்; பிரசவத்திற்கு வந்தபோது சிக்கிய இளைஞன்..!

வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு காஷ்மீரர்களின் ஆதரவு தொடரும் – சுஷில் பண்டித், ரவீந்திர பண்டித் தெரிவிப்பு

வடக்கு,கிழக்கு தமிழர்களுக்கான தொடர்ச்சியான ஆதரவினை காஷ்மீர் மக்கள் வழங்குவார்கள் என்று காஷ்மீரின் முக்கிய பிரமுகர்களான சுஷில் பண்டித், ரவீந்திர பண்டித் ஆகியோர் தெரிவித்தனர். இந்தியாவின் தலைநகர் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள வடக்கு,கிழக்கு அரசியல் ,…

View More வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு காஷ்மீரர்களின் ஆதரவு தொடரும் – சுஷில் பண்டித், ரவீந்திர பண்டித் தெரிவிப்பு

வைத்தியர்கள் பற்றாக்குறையினால் மூடப்பட்டுள்ள 40 வைத்திய சாலைகள்..!

ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் நாட்டை விட்டு சென்றுள்ளமையினால், நாடளாவிய ரீதியில் 40 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது மேலும் அதிகரித்து 100 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயத்தை…

View More வைத்தியர்கள் பற்றாக்குறையினால் மூடப்பட்டுள்ள 40 வைத்திய சாலைகள்..!

இன, மத பேதமின்றி இதுவரை சேவையாற்றினேன் – தேசபந்து தென்னக்கோன்

இன, மத பேதமின்றி மற்றும் அரசியல் பாகுபாடின்றி தாம் இதுவரை காலம் சேவையாற்றியதாக சிறிலங்காவின் பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் பதில் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டதன் பின்னர்,…

View More இன, மத பேதமின்றி இதுவரை சேவையாற்றினேன் – தேசபந்து தென்னக்கோன்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்ட பரீட்சை திணைக்களம்..!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை (30) அல்லது நாளை மறுதினம் (01) வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29-11-2023) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின்போது…

View More சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்ட பரீட்சை திணைக்களம்..!

ரணிலைத் தொடர்ந்து சஜித்தின் அதிரடி; தூக்கி எறியப்பட்ட வடிவேல் சுரேஸ் எம்பி..!

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது…

View More ரணிலைத் தொடர்ந்து சஜித்தின் அதிரடி; தூக்கி எறியப்பட்ட வடிவேல் சுரேஸ் எம்பி..!

2023 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான அறிவிப்பு..!

இலங்கை பரீட்சைகள் திணைக்களமானது புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கியமான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை ஒன்லைன் முறையின் மூலம் மீள் கணக்கெடுப்பு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.…

View More 2023 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான அறிவிப்பு..!

இன்னும் இரு நாட்களில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் – கல்வி அமைச்சர்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…

View More இன்னும் இரு நாட்களில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் – கல்வி அமைச்சர்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியாகிய புதிய அறிவிப்பு..!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 30ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 02ஆம் திகதிகளுக்கு இடையிலான காலத்தில் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சை திணைக்கள வட்டாரங்கள்…

View More சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியாகிய புதிய அறிவிப்பு..!