வவுனியா இரட்டை கொலைச் சம்பவம்: சந்தேகநபர் ஒருவர் கைது..!

வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செட்டிக்குளம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடந்த 30ஆம் திகதி ஆண் ஒருவரும் அவரது…

View More வவுனியா இரட்டை கொலைச் சம்பவம்: சந்தேகநபர் ஒருவர் கைது..!

வவுனியாவில் ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஊடகவியலாளர்கள்..!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதிவேண்டியும் ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராகவும் வவுனியாவில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று(2) வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு…

View More வவுனியாவில் ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஊடகவியலாளர்கள்..!

குப்பையில் இருந்து மீட்கப்பட்ட சாதாரண தர விடைத்தாள்கள்; வெளியாகிய அதிர்ச்சித் தகவல்..!

வெளியான சாதாரண தரப் பரீட்சையின் 52 விடைத்தாள்கள் குப்பைக் குவியலில் இருந்து பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விடைத்தாள்கள் ஒரு பேப்பர்…

View More குப்பையில் இருந்து மீட்கப்பட்ட சாதாரண தர விடைத்தாள்கள்; வெளியாகிய அதிர்ச்சித் தகவல்..!