வடக்கு மாகாண மக்களே அவதானம்; டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு..!

யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று (24-12-2023) மதியம் வரை 130 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால்…

View More வடக்கு மாகாண மக்களே அவதானம்; டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு..!

சிறிய மீன்களை பிடித்ததன் பின்னர், பெரிய மீன்களை இலகுவாக பிடிக்க முடியும் – தேசபந்து தென்னக்கோன்

சிறிய மீன்களை பிடித்ததன் பின்னர், பாரிய மீன்களை இலகுவாக எம்மால் கண்டுபிடிக்க முடியும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். அத்துடன், குற்றங்கள்…

View More சிறிய மீன்களை பிடித்ததன் பின்னர், பெரிய மீன்களை இலகுவாக பிடிக்க முடியும் – தேசபந்து தென்னக்கோன்

24 நாட்களாக மாயமாகியுள்ள இரண்டு பாடசாலை மாணவிகள்..!

குருநாகல் பகுதியில் கடந்த 24 நாட்களாக இரண்டு பாடசாலை மாணவிகள் காணாமல்போயுள்ளமைத் தொடர்பில் எவ்விதத் தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலகெதர மற்றும் மாவத்தகமை பகுதியை சேர்ந்த இரண்டு மாணவிகளே இவ்வாறு காணாமல்…

View More 24 நாட்களாக மாயமாகியுள்ள இரண்டு பாடசாலை மாணவிகள்..!