19 வயது மாணவியின் காதலனுடன் தாய் தவறான உறவு; நேரில் பார்த்த மகள் தற்கொலை முயற்சி..!

அநுராதபுரம் சிப்புகுளம பகுதியில் 19 வயதான பாடசாலை மாணவி அனிகா தற்கொலைக்கு முயன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அனிகாவின் காதலன் அனிகாவின் தாயாருடன் தவறான தொடர்பில் இருந்துள்ளான். இதனை நேரில்…

View More 19 வயது மாணவியின் காதலனுடன் தாய் தவறான உறவு; நேரில் பார்த்த மகள் தற்கொலை முயற்சி..!

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட அமைச்சர்..!

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட அமைச்சர்..! நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைத் துணி மற்றும் பாடப்புத்தகங்கள் விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஊடகங்களுக்கு…

View More இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட அமைச்சர்..!

காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் இலங்கையின் போராட்டத்திற்கு ஆதரவு – பில் கேட்ஸ்

காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் (BMGF) இணைத் தலைவர் பில் கேட்ஸ் (Bill Gates) தெரிவித்தார். டுபாயில் நடைபெறும் COP 28 மாநாட்டுக்கு இணையாக…

View More காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் இலங்கையின் போராட்டத்திற்கு ஆதரவு – பில் கேட்ஸ்

COP 28 மாநாட்டில் ICCU திட்டத்தை அறிவித்த ஜனாதிபதி ரணில்..!

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக் கழகத்தின் (ICCU) திட்டத்தை இன்று (03) டுபாயில் நடைபெற்ற COP 28 மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்தார். உலக நாடுகள் பாரிஸ் உடன்படிக்கைக்கு இணங்கிய…

View More COP 28 மாநாட்டில் ICCU திட்டத்தை அறிவித்த ஜனாதிபதி ரணில்..!

கொழும்பில் ஏராளமான பாலியல் ஊக்க மருந்துகளுடன் ஒருவர் கைது..!

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பாலியல் ஊக்க மருந்துகளுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட மேல் மாகாண ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு…

View More கொழும்பில் ஏராளமான பாலியல் ஊக்க மருந்துகளுடன் ஒருவர் கைது..!

2022 சாதாரண தரப் பரீட்சையை மீண்டும் நடாத்த திட்டமா? வெளியாகிய அறிவிப்பு..!

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகியிருந்த நிலையில், மீண்டும் சாதாரண தரப் பரீட்சையை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வரும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.…

View More 2022 சாதாரண தரப் பரீட்சையை மீண்டும் நடாத்த திட்டமா? வெளியாகிய அறிவிப்பு..!

பிரித்தானியா சொக்லேட்களில் போதையை ஏற்படுத்த கூடிய மருந்துகள் கண்டுபிடிப்பு..!

பிரித்தானியாவில் விற்பனை செய்யப்பட்ட சிறிய அளவிலான சாக்லேட்களில் போதையை ஏற்படுத்த கூடிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக நாட்டிங்ஹாம்ஷயர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் மான்ஸ்ஃபீல்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட சிறிய தொகுப்பு…

View More பிரித்தானியா சொக்லேட்களில் போதையை ஏற்படுத்த கூடிய மருந்துகள் கண்டுபிடிப்பு..!

ஹந்தான மலை உச்சியில் மருத்துவ பீட மாணவர்கள் 180 பேர் மாயம்..!

ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 பேர் ஹந்தான மலை உச்சியில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக கடும் மூடுபனி நிலவுகிறது. இப்பகுதிக்கு செல்வது மிகவும் சிரமமாக உள்ளது, என்றனர். எவ்வாறாயினும்…

View More ஹந்தான மலை உச்சியில் மருத்துவ பீட மாணவர்கள் 180 பேர் மாயம்..!

நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் – இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர

நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்தார். குறித்த வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர்…

View More நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் – இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர