வவுனியாவில் புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட பெண் உயிரிழப்பு..!

வவுனியா, புளியங்குளம், புதூர் பகுதியில் புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட பெண் மீது புகையிரதம் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று (29) மாலை கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற புகையிரதம் புதூர் பகுதியில்…

View More வவுனியாவில் புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட பெண் உயிரிழப்பு..!

திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வு தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்…!

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வின் முன்னாயத்த நடவடிக்கை தொடர்பான இறுதி கலந்துரையாடல் இன்று(29) மதியம் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் பரந்தாமன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில்,…

View More திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வு தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்…!

நிகழ்நிலை காப்பு சட்டம்; சுமந்திரனின் அடிப்படை உரிமை மனு தள்ளுபடி..!

நிகழ்நிலை காப்பு சட்டத்தில் (Online Safety Bill) சபாநாயகர் கையொப்பமிட்டமையை சவாலுக்குட்படுத்தி ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இலங்கை தமிழரசுக் கட்சியின்…

View More நிகழ்நிலை காப்பு சட்டம்; சுமந்திரனின் அடிப்படை உரிமை மனு தள்ளுபடி..!

நாட்டில் சடுதியாக அதிகரிக்கும் எச்.ஐ.வி நோயாளர்கள்..!

நாட்டில் புதிதாக எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு திட்டம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் புதிய…

View More நாட்டில் சடுதியாக அதிகரிக்கும் எச்.ஐ.வி நோயாளர்கள்..!

யாழையும் விட்டு வைக்காத எயிட்ஸ்; யாழில் எயிட்ஸ் நோயால் ஒருவா் பலி..!

யாழ்ப்பாணத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு எயிட்ஸ் நோயாளால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த ஐவர் எயிட்ஸ் நோயாளால் பாதிக்கப்பட்ட நிலையில், யாழ்.போதனா…

View More யாழையும் விட்டு வைக்காத எயிட்ஸ்; யாழில் எயிட்ஸ் நோயால் ஒருவா் பலி..!

திலீபனின் நினைவேந்தல் வழக்கிலிருந்து முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் விடுதலை..!

திலீபனின் நினைவேந்தலை அனுஸ்டித்தமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(29) வழங்கிய உத்தரவின் கீழ் இவர் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கானது பயங்கரவாத விசாரணை…

View More திலீபனின் நினைவேந்தல் வழக்கிலிருந்து முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் விடுதலை..!

தமிழரசுக் கட்சியின் தெரிவை இரத்து செய்ய உடன்படுகிறோம் – சட்டத்தரணி தவராசா

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்சபை கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தலைவர் மற்றும் செயலாளர் தெரிவுகளை இரத்துசெய்ய உடன்பட்டுள்ளதாக அதிபர் சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவானது…

View More தமிழரசுக் கட்சியின் தெரிவை இரத்து செய்ய உடன்படுகிறோம் – சட்டத்தரணி தவராசா

கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகத் தேர்வு திகதி தொடர்பில் வெளியான தகவல்..!

புதிய கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் (13.03.2024) ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு இடம்பெறவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். கடந்த (02.12.2023) ஆம்…

View More கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகத் தேர்வு திகதி தொடர்பில் வெளியான தகவல்..!

சாந்தனின் மரணம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை – சட்டத்தரணி புகழேந்தி

சாந்தனின் மரணம் இயற்கையானது இல்லை என்றும் அது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை எனவும் சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். சாந்தனின் உயிரிழப்பு தொடர்பில் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் இதனை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். ராஜீவ் காந்தி கொலை…

View More சாந்தனின் மரணம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை – சட்டத்தரணி புகழேந்தி

நிலத்தடியில் கண்டுப்பிடிக்கப்பட்ட தமிழர்களின் புராதன நகரம்..!

வரலாற்றுச் சிறப்புமிக்க பொலன்னறுவையில் மேலும் பல புராதன நிர்மாணங்களின் எச்சங்கள் பூமிக்கடியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றின் அடித்தளத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த கண்டுபிடிப்புகள் உள்ளதென கூறப்படுகின்றது. அதாவது…

View More நிலத்தடியில் கண்டுப்பிடிக்கப்பட்ட தமிழர்களின் புராதன நகரம்..!