பாடசாலைகளில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்; மூன்று வகையாக மாறவுள்ள பாடசாலைகள்..!

இலங்கையின் கல்வி நிர்வாகத் துறையில் பாரிய மாற்றத்தை எதிர்வரும் மாதத்தில் இருந்து ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஆசிரிய சேவையின் 3-1 (ஆ) தரத்தில் தேசிய கல்வி விஞ்ஞான…

View More பாடசாலைகளில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்; மூன்று வகையாக மாறவுள்ள பாடசாலைகள்..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; பொலிஸ்மா அதிபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு..!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்…

View More உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; பொலிஸ்மா அதிபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு..!

வெடுக்குநாறிமலையில் பொலிசாரால் கைதான 08 பேரும் விடுதலை..!

வவுனியாவெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வேளை, ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை…

View More வெடுக்குநாறிமலையில் பொலிசாரால் கைதான 08 பேரும் விடுதலை..!

முல்லைத்தீவில் மதபோதகருடன் தகாத உறவு மூலம் பெற்ற குழந்தையை கொன்ற பெண்..!

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண் மூன்று தினங்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் அக் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மதபோதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த…

View More முல்லைத்தீவில் மதபோதகருடன் தகாத உறவு மூலம் பெற்ற குழந்தையை கொன்ற பெண்..!

ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுங்கள் அமைச்சர்களுக்கு ரணில் அறிவிப்பு..!

ஜனாதிபதி தேர்தல் இவ்வருடம் முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. எனவே முதலில் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார். கொழும்பு…

View More ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுங்கள் அமைச்சர்களுக்கு ரணில் அறிவிப்பு..!

அரச அநீதிக்கு எதிராக வவுனியாவில் பாரிய எதிர்ப்புப் போராட்டம்..!

சிவராத்திரி தினத்தன்று சிவ பக்தர்கள் மீதும் பொலிஸார் நடத்திய வன்முறைகளை எதிர்த்தும், கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள சிவபக்தர்களை விடுவிக்கக்கோரியும் பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்றை எதிர்வரும் 15 ஆம் திகதி வவுனியாவில் முன்னெடுக்கவுள்ளதாக வெடுக்குநாறிமலை…

View More அரச அநீதிக்கு எதிராக வவுனியாவில் பாரிய எதிர்ப்புப் போராட்டம்..!

விசாரணைக்கு கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு ஊடகவியலாளர்..!

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் திருச்செல்வம் திவாகர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25) கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் தலைமை அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு…

View More விசாரணைக்கு கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு ஊடகவியலாளர்..!

வெடுக்குநாறி விவகாரத்தில் கைதானவர்கள் சிறையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில்..!

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் போலிக் குற்றச்சாட்டினைச் சுமத்திக் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டு பேரில் ஐவர் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வெடுக்குநாறி மலை விவகாரத்தில்…

View More வெடுக்குநாறி விவகாரத்தில் கைதானவர்கள் சிறையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில்..!

வெடுக்குநாறிமலை ஆலயப் பிரச்சினை; ஒன்றுகூடி ஆராயத் தமிழ் எம்.பிக்களுக்கு விக்கி அழைப்பு..!

வெடுக்குநாறிமலை ஆலயப் பிரச்சினை தொடர்பாக ஒன்றுகூடி ஆராய்வதற்குத் தமிழ்த் தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலையில் கடந்த…

View More வெடுக்குநாறிமலை ஆலயப் பிரச்சினை; ஒன்றுகூடி ஆராயத் தமிழ் எம்.பிக்களுக்கு விக்கி அழைப்பு..!

ஹன்சிகா இன்னொருவனுடன் உறவில் இருந்ததால் அவளைக் கொன்றேன் – அத்தானின் வாக்குமூலம்

எல்பிட்டிய பிரதேசத்தில் 17வயதான சிறுமியொருவரை கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் குற்றச் செயலைச் செய்துவிட்டு தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று (12ஆம் திகதி)…

View More ஹன்சிகா இன்னொருவனுடன் உறவில் இருந்ததால் அவளைக் கொன்றேன் – அத்தானின் வாக்குமூலம்