வவுனியாவில் புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட பெண் உயிரிழப்பு..!

வவுனியா, புளியங்குளம், புதூர் பகுதியில் புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட பெண் மீது புகையிரதம் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று (29) மாலை கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற புகையிரதம் புதூர் பகுதியில்…

View More வவுனியாவில் புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட பெண் உயிரிழப்பு..!

ஸ்ரீலங்கா அரசின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட யாழ் மற்றும் வவுனியா நபர்கள்..!

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதற்காக கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவரை பாதுகாப்பு அமைச்சு நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளது. வவுனியாவைச்…

View More ஸ்ரீலங்கா அரசின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட யாழ் மற்றும் வவுனியா நபர்கள்..!

வடகிழக்கு மக்களுக்கு கடவுச்சீட்டு சேவைகள் தொடர்பில் முக்கிய அறிவித்தல்..!

வவுனியா பிராந்திய அலுவலகத்தில் கடவுச்சீட்டு சேவைகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல் ஒன்றை குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ளது. குறித்த அறிக்கையில், பொது மக்களின் நெருக்கடியை குறைக்கும் வகையில் இன்றைய தினம் (03-08-2023)…

View More வடகிழக்கு மக்களுக்கு கடவுச்சீட்டு சேவைகள் தொடர்பில் முக்கிய அறிவித்தல்..!

வவுனியாவில் 21 வயது இனைஞனின் சடலம் மீட்பு; மேலதிக விசாரணைகள் ஆரம்பம்..!

வவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோவில் குஞ்சுக்குளம் பகுதியிலிருந்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று(29) காலை பொலிசாரால் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச்சூட்டு…

View More வவுனியாவில் 21 வயது இனைஞனின் சடலம் மீட்பு; மேலதிக விசாரணைகள் ஆரம்பம்..!

வவுனியா வடக்கில் ஒருவர் சுட்டுக் கொலை; முன்னாள் போராளி ஒருவர் கைது..!

வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு கிராமத்தில் ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர் இன்று சனிக்கிழமை (22) காலை கைது செய்யப்பட்டதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை…

View More வவுனியா வடக்கில் ஒருவர் சுட்டுக் கொலை; முன்னாள் போராளி ஒருவர் கைது..!

வவுனியா மக்கள் பலர் கிட்னி செயலிழந்து அவதிப்படும் நிலையில் சீனித் தொழிற்சாலை இனிப்புத் தடவிய விஷம்..!

வவுனியாவில் அந்நிய முதலீட்டுடன் பாரிய சீனித் தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கும், அதற்குரிய பாரிய கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கும் அமைச்சரவை அண்மையில் அவசரம் அவசரமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. அத்தோடு, தொழிற்சாலையின் அமைவிடத்துக்கெனவும் கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கெனவும்…

View More வவுனியா மக்கள் பலர் கிட்னி செயலிழந்து அவதிப்படும் நிலையில் சீனித் தொழிற்சாலை இனிப்புத் தடவிய விஷம்..!

வவுனியாவில் ரணிலின் கரும்புச் செய்கை அனுமதிக்குப் பின்னால் உள்ள நுண் அரசியல்..!

வவுனியா வடக்கில் 400 மில்லியன் அமெரிக்க டொலரில் அமைக்க திட்டமிடப்படும் சீனி உற்பத்தி தொழிற்சாலையில் 1,050 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சரவைப் பத்திரம் தெரிவிக்கின்றது. வவுனியா மாவட்டத்திலே ஜனாதிபதியால் அனுமதிக்கப்பட்டுள்ள கரும்புச்…

View More வவுனியாவில் ரணிலின் கரும்புச் செய்கை அனுமதிக்குப் பின்னால் உள்ள நுண் அரசியல்..!

யாழ் பொது நூலக எரிப்பு; வவுனியாவில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு..!

ஆசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக எரிப்பு இடம்பெற்று நாளையுடன் 42ஆவது ஆண்டு நிறைவடையும் நிலையில் நேற்றைய தினம் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் உணர்வு பூர்வமாக நினைவு தினம்…

View More யாழ் பொது நூலக எரிப்பு; வவுனியாவில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு..!

வவுனியாவில் இரட்டைக் கொலை குற்றவாளிக்கு மரணதண்டனை – நீதிபதி இளஞ்செழியன் அதிரடித் தீர்ப்பு

வவுனியா சமளங்குளம் பகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீடொன்றினுள் புகுந்து இருவரை கொலை செய்து கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். வவுனியா…

View More வவுனியாவில் இரட்டைக் கொலை குற்றவாளிக்கு மரணதண்டனை – நீதிபதி இளஞ்செழியன் அதிரடித் தீர்ப்பு

வவுனியா காடழிப்பு தொடர்பில் உடன் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அரச அதிபர் பணிப்பு..!

வவுனியா, கட்டையர்குளம் பகுதியில் இடம்பெற்ற காடழிப்பு தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச அதிபர் பிரதேச செயலாளருக்கு கடிதம் ஊடாக கோரியுள்ளார். வவுனியா, கட்டையர்குளம் பகுதியில் வனஇலாகாவிற்கு சொந்தமான சுமார் 12 ஏக்கர்…

View More வவுனியா காடழிப்பு தொடர்பில் உடன் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அரச அதிபர் பணிப்பு..!